ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து அறிக்கை

Date:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து 11 அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...