ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து அறிக்கை

Date:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து 11 அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...