கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணம்!

Date:

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் தொடர்பான வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

குறித்த அனைவரும் கொவிட்டின் மூன்றாவது அலையினால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...