கொவிட் மரணங்களை பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

Date:

கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்தார்.

மேலும், கொவிட் மரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை சுமார் 100 கொவிட் மரணங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றுடன் மரணித்த ஒருவரின் முதல் பிரேத பரிசோதனை 2020 மே 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மற்றும் கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை ஆகும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...