ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

ஜப்பானில் நடைபெற்றுவரும்  ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில்  மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்ய வேண்டும் என பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தடையை மீறி ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அதேநேரம் டோக்கியோவில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...