நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானமிக்க ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்

Date:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், கொரோனாவை தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று(13) காலை மற்றொரு முக்கியமான சந்திப்பு நடைபெறும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை குறித்து விவாதிக்க அமைச்சர்கள், சுகாதார சேவைகள் இயக்குநர்கள், மற்றும் பல வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...