நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மூடப்பட்டது

Date:

நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கத்துவ விண்ணப்பங்களை பாதுகாப்பு பிரிவுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான பெட்டியில் வைக்குமாறு அல்லது தபால் மூலம் அனுப்புமாறு சபையின் பொது முகாமையாளர் டிஜிஜி பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...