புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் பயணிக்குமாறு கோரிக்கை

Date:

போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் புகையிரதங்களில் பயணிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில புகையிரத சேவைகளில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக புகையிரத முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...