முகக்கவசம் அணியாதவர்களை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

Date:

முகக்கவசம் அணியாது நடமாடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இந்த வார இறுதி முதல் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...