மோட்டார் வாகன போக்குவர்த்து ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Date:

நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன போக்குவர்த்து ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வெஹரஹெர அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (16) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தில் பிரதி ஆணையாளர்கள் மூவர் உட்பட 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெஹரஹெர அலுவலகத்திலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...