ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் எழுதியிருந்தது என்ன?

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்கு காரணம்” என ஆங்கில எழுத்துக்களினால் எழுதப்பட்ட வசனம் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இந்த வசனம் சிறுமி எழுதியதா?  இல்லை, சிறுமிக்கு தீ காயங்கள் ஏற்பட்டதன் பின்னர், விசாரணைகயை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வேறு எவரேனும் எழுதியதா? என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த எழுத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, அரச பகுப்பாய்வு அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வுகளை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...