அடையாளம் காணப்படாத  சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Date:

2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் குறித்த சடலங்களை அடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...