அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

Date:

நாளை(15) முதல் அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

 

அம்பலாந்தோட்டை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் இருந்து அம்பலாந்தோட்டை நகருக்கு மக்கள் அதிகளவில் வருவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தவும் பின்னர் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு விற்பனை நிலையங்களை திறப்பதா அல்லது தொடர்ந்தும் மூடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அம்பலாங்கொடை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...