இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Date:

இன்று மதியம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பிரச்சினையின் பல்வேறு  அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிரச்சினையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தற்போது முழு உலகமும் எதிர்நோககியுள்ள  இந்த கொடிய வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், நமது நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும், அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...