வார நாட்களில் இரு தினங்களுக்கு அஞ்சல் அலுவலகங்களை மூட தீர்மானம்!

Date:

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மற்றும் உப தபால் காரியாலயங்கள் மூடப்பட்டிருக்கும் என பிரதி அஞ்சல் மா அதிபர் நிலந்த கந்தனாரச்சி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...