எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் பணிப்பாளராக ஏ.பி.எம் அஷ்ரப் நியமனம்!

Date:

எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக இன்று எம். பி ‌.எம் அஷ்ரப் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

இந்த மையம் 35 ஏக்கர் பரப்பளவில் 300 இளைஞர் தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் குடியிருப்பு வசதிகளுடன் கொண்ட ஒரு முழுமையான தலைமைத்துவ பயிற்சி மையமாக விளங்குகிறது. இதில் வருடத்திற்கு 5000 – 15000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த மையம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏ.பி.எம் அஷ்ரப் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து அரசியல் தலையீட்டினால் இடம்மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...