எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த சங்கத் தலைவர் கைது!

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடியால் )அவரது இல்லத்தில் வைத்து சற்று முன் கைது செய்யப்பட்டார்.

நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்த காரணத்தினாலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

திரு.ஆனந்த பாலிதவுக்கு உதவுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு தற்போது சம்பவ இடத்திற்கு சமூகமளித்த வன்னமுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...