எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த நபர் பிணையில் விடுதலை!

Date:

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (22) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தமை காரணமாக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...