கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிப்பு!

Date:

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் கர்ப்பிணிகள் வரை இருக்கிறார்கள்.அவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை.

கர்ப்பிணி தாய்மார் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள எந்த கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார பிரிவினர் பரிந்துரைத்துள்ளனர்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...