கொழும்பு நோக்கி வரும் வாகனங்களுக்கான விசேட அறிவிப்பு!

Date:

களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பேஸ்லைன் வீதியின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்பிற்குள் நுழையும் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 5 மணி முதல் திங்கட் கிழமை (16) அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...