சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை முடக்குவதால் பயனில்லை-சுதர்ஷனி பெர்ணாடோபுள்ளே!

Date:

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்குவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாடோபுள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் னைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் டெல்டாவிற்கு எதிராக போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதனால் அனைவரும் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...