தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பலர் கைது!

Date:

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 55,842 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 787 வாகனங்களில் பயணித்த 1,437 பேர் பொலிஸ் வீதி தடைகளில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டை மீறிய 191 வாகனங்களில் பயணித்த 471 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...