நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மூடப்பட்டது

Date:

நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கத்துவ விண்ணப்பங்களை பாதுகாப்பு பிரிவுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான பெட்டியில் வைக்குமாறு அல்லது தபால் மூலம் அனுப்புமாறு சபையின் பொது முகாமையாளர் டிஜிஜி பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...