நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மூடப்பட்டது

Date:

நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கத்துவ விண்ணப்பங்களை பாதுகாப்பு பிரிவுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான பெட்டியில் வைக்குமாறு அல்லது தபால் மூலம் அனுப்புமாறு சபையின் பொது முகாமையாளர் டிஜிஜி பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...