நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை!

Date:

“வித்துவ சிரோன்மணி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரது 155ஆவது அகவை தினத்தை முன்னிட்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தினால் “நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை – 2021” என்ற தலைப்பில் இன்று ( 30 ) திங்கட்கிழமை (புலவரது பிறந்த தினத்தில்) நிகழ்நிலையூடாக (Zoom) மாலை 7.00 மணிக்கு
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ்(ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்) நினைவுப் பேருரையை நிகழ்த்துவார்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தெல்தோட்டை ஊடக மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இந் நிகழ்வில் கலந்து பயன்பெற விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Link: https://us02web.zoom.us/j/88553751703?pwd=K1dqYmU5eTlMditaTk5YaEZ2Zkw4UT09

Meeting ID: 885 5375 1703
Passcode : rq3

*YouTube நேரடி ஒளிபரப்பு* .

https://www.youtube.com/user/ThasbeehMedia/videos

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...