லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கீர்த்தி ரத்னாயக்க கைது!

Date:

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ரத்நாயக்க என்பவரே இவ்வாறு கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

முன்னால் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து லங்கா ஈநியூஸ் இணையதளத்தில் வழக்கமான எழுத்தாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...