JUST IN: கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் பேரணி இடைநிறுத்தம்!

Date:

கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும் சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

டெல்டா திரிபின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கொள்ளளவை விடவும் அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.

 

எனவே, பேரணிகளால் அதிகளவில் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...