அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

Date:

ரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத சூழலில், டிஜிட்டல் எதிர்ப்புக்கள் சிலவற்றை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இணைய கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிபகிஸ்கரிப்பு இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை, ஆசிரியர், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆசிரியர், அதிபர்கள் சங்கங்களின் பிரதிநிதிக​ளை சந்தித்து நேற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத சூழலில், டிஜிட்டல் எதிர்ப்புக்கள் சிலவற்றை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இணைய கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிபகிஸ்கரிப்பு இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை, ஆசிரியர், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆசிரியர், அதிபர்கள் சங்கங்களின் பிரதிநிதிக​ளை சந்தித்து நேற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...