ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமனம்!

Date:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவிஷ்க குணவர்தனவின் மீது இரண்டு கிரிக்கெட் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை நிரபராதியாகக் கருதி சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுவித்திருந்தன.

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...