இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Date:

இன்று மதியம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பிரச்சினையின் பல்வேறு  அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிரச்சினையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தற்போது முழு உலகமும் எதிர்நோககியுள்ள  இந்த கொடிய வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், நமது நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும், அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...