ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர்

Date:

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர் Chijindu Ujah தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர் Chijindu Ujah ஊக்க மருந்தில் சிக்கி உள்ளதாகவும், அதேபோல் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பஹ்ரைன் வீரர் Sadik Mikhou, ஜார்ஜியா குண்டு எறிதல் வீரர் Benik Abramyan மற்றும் கென்ய தடகள வீரர் Otieno Odhiambo ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ostarine மற்றும் S-23 வகை ஊக்கமருந்தை வீரர் பயன்படுத்தி இருப்பதாக, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. Chijindu Ujah-வுடன் களமிறங்கிய இதர பிரிட்டன் வீரர்களின் பதக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...