கொரோனா 3 ஆவது டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்!

Date:

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதால், இரண்டு டோஸ் போட்டாலும் மேலும் ஒரு பூஸ்டர் டோசை போட வளர்ந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போடப்படாத நிலை உள்ளது.

எனவே எல்லா நாடுகளிலும் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசி கிடைக்கும் வகையில் 3 வது டோசை நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிஷியஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...