புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் பயணிக்குமாறு கோரிக்கை

Date:

போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் புகையிரதங்களில் பயணிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில புகையிரத சேவைகளில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக புகையிரத முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...