புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் பயணிக்குமாறு கோரிக்கை

Date:

போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் புகையிரதங்களில் பயணிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில புகையிரத சேவைகளில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக புகையிரத முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Popular

More like this
Related

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...