இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

Date:

(அர்கம் அன்ஸார் – களுத்துறை)

60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக 727/B மற்றும் 727/C ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உற்பட்ட களுத்துறை மரிக்கார் வீதி , மபூர் கிரசன்ட் , அல்விஸ் பிலேஸ் , துவ பன்ஸல வீதி ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது

இதற்காக அப்பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதாக அறியக் கிடைக்கிறது.இதனை திறன்பட ஒழுங்கு செய்வதில் மொஹமட் ஸாதாத் ( chairman of Community police kalutara / Member of KDC ) , மொஹமட் இஸ்ஸத் , மொஹமட் ரிஷாட் , மொஹமட் ஹரீஸ் ஆகியவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...