கொழும்பில் கொரோனா நோயாளிகள் – உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது | மருத்துவ அதிகாரி

Date:

கொழும்பு நகரிற்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்ட 97300 பேர் உள்ளனர் 65000 பேர் கொழும்பு நகரத்திற்குள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரில் மிக்சிறந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தமை காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...