கொழும்பில் கொரோனா நோயாளிகள் – உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது | மருத்துவ அதிகாரி

Date:

கொழும்பு நகரிற்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்ட 97300 பேர் உள்ளனர் 65000 பேர் கொழும்பு நகரத்திற்குள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரில் மிக்சிறந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தமை காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...