பாகிஸ்தான் அணியில் புதிய திருப்பம்! முஹம்மத் ஆமிர் மீண்டும் வருகிறார்!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஆமீர், மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப விரும்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுப்பதாக ஆமீர் அறிவித்திருந்தார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் இருந்து மிஷ்பாவுடன் ஏற்பட்ட முறுகல் நிலையே இவருடைய திடீர் ஓய்வுக்கு காரணம் என பேசப்பட்டது.

நேற்று முன்தினம்  தலைமை பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக், வேகப்பந்து பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தன்னுடைய் ஓய்வை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதாக ஆமீர் வெளியிட்டுள்ள செய்தி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்வை கொடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...