பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டித் தொடர்கள் இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது!

Date:

பாகிஸ்தான்- ராவல்பின்டி மைதானத்தில் இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி 18 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் சென்றிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு போட்டித்தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...