மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்!

Date:

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க ஊடகவியலாளராக திகழ்ந்தார்.

கம்புறுபிடிய தினமின செய்தியாளராக ஊடக பணியை ஆரம்பித்த இவர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வாரா வாரம் இக்பால் அத்தாஸ் எழுதிவரும் அரசியல் கண்ணோட்டத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து லங்காதீபவில் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு குறித்து Newsnow இன் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...