ஆப்கான் அவிசென்னா பல்கலைகழகத்தில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது

Date:

காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடுவே திரை அமைத்து தனித்தனியாக பிரித்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாணவர்களுக்கு தனி வகுப்புகள் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் என தாலிபான்கள் அறிவித்து இருந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...