இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

Date:

(அர்கம் அன்ஸார் – களுத்துறை)

60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக 727/B மற்றும் 727/C ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உற்பட்ட களுத்துறை மரிக்கார் வீதி , மபூர் கிரசன்ட் , அல்விஸ் பிலேஸ் , துவ பன்ஸல வீதி ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது

இதற்காக அப்பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதாக அறியக் கிடைக்கிறது.இதனை திறன்பட ஒழுங்கு செய்வதில் மொஹமட் ஸாதாத் ( chairman of Community police kalutara / Member of KDC ) , மொஹமட் இஸ்ஸத் , மொஹமட் ரிஷாட் , மொஹமட் ஹரீஸ் ஆகியவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...