இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

Date:

(அர்கம் அன்ஸார் – களுத்துறை)

60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக 727/B மற்றும் 727/C ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உற்பட்ட களுத்துறை மரிக்கார் வீதி , மபூர் கிரசன்ட் , அல்விஸ் பிலேஸ் , துவ பன்ஸல வீதி ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது

இதற்காக அப்பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதாக அறியக் கிடைக்கிறது.இதனை திறன்பட ஒழுங்கு செய்வதில் மொஹமட் ஸாதாத் ( chairman of Community police kalutara / Member of KDC ) , மொஹமட் இஸ்ஸத் , மொஹமட் ரிஷாட் , மொஹமட் ஹரீஸ் ஆகியவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...