இலங்கையில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட சேலைன் தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

Date:

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்ட முதலாவது சேலைன் தொகுதி சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 40,000 சேலைன் போத்தல்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...