இலங்கையில் 50 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவு!

Date:

இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு நேற்று (17) மாலை வரையில் கொவிட் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 8973,670 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியும், 949,105 பேருக்கு அஸ்ராசெனிகா தடுப்பூசியும், 243,685 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும், 243,685 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியும், 43,453 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய 10,968,195 பேருக்கு இதுவரை இலங்கையின் சனத்தொகையில் கொரோனா வைரஸ் கொவிட் 19  தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...