இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இருபது 20 போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த போட்டிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாலை 6.30 மணிக்கு போட்டிக்கான நாணய சுழற்சி இடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...