இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இருபது 20 போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த போட்டிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாலை 6.30 மணிக்கு போட்டிக்கான நாணய சுழற்சி இடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...