ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக விசேட நீதிபதிகள் குழாம்

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி தமித்த தொட்டவத்த தலைமையில் இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இந்த நீதிபதிகள் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நீதிபதிகள் குழு, பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...