ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டம்

Date:

நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தரப்பினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் முறையான மற்றும் நம்பகத்தன்மையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , அரசியல் அல்லது மத சார்ந்த விடயங்களுக்காக அல்ல எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...