கொரோனா பரிசோதனைக்காகச் சென்ற இடத்தில் மோதல்

Date:

புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக வருகை தந்தவர்களுக்கும் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிடையில் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...