சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் 

Date:

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் விமான நிலையம் மற்றும் தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை தாக்க முயன்ற மற்றொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளயிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...