டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவிப்பு! 

Date:

டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக  இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் டுபாயில் நடைபெறவுள்ள டி20 உலக கிண்ண தொடருக்கு பின் விலகுவதாக அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...