தென் மாகாணத்தில் குறுந்தகவல் மூலம் கொவிட் நோயாளர்களை வகைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Date:

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, கொவிட் நோயாளர்களை நோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி தேவைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுப்பதற்கான 1904 குறுந்தகவல் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் மேல் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் இந்த குறுந்தகவல் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...