நாள் ஒன்றுக்கு 5,000 மெட்ரிக் தொன் உணவு வீண் விரயம் -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீ!

Date:

இலங்கையில் நாளொன்றுக்கு சமைத்த மற்றும் சமைக்காத 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாக சூழலுடன் சேர்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவு வீண் விரயமாகுதல் மற்றும் உணவு கழிவாக வீண்விரயமாவதை கட்டுப்படுத்தல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இது பாரிய ஒரு பிரச்சினையாகும். உலகில் உற்பத்தி செய்யப்படும் மக்களின் பாவனைக்கான உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி வீண்விரயமாவதாக சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்புக்ககளின் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

2030 ஆம் ஆண்டளவில் 30 சதவீதத்தால் உணவு கழிவை கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...