மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

Date:

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளதாக  இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரையில் சீனாவினால் 22 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...