கொழும்பில் கொரோனா நோயாளிகள் – உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது | மருத்துவ அதிகாரி

Date:

கொழும்பு நகரிற்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்ட 97300 பேர் உள்ளனர் 65000 பேர் கொழும்பு நகரத்திற்குள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரில் மிக்சிறந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தமை காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...